கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிப்பு!

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 2022 பதிப்பில் புத்தகங்களின் விலைகள் கடந்த வருடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களின் பின்னர் BMICH இல் கடந்த வெள்ளிக்கிழமை (16) சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பமானது. “கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படாததால், நிறைய பேர் வருவதைப் பார்க்கிறோம் ஆனால் இங்கு முக்கிய பிரச்சினை புத்தகங்களின் விலை. ஒரு புத்தகத்தின் விலை சுமார் 1500ரூபா எனவும் கூறப்படுகின்றது . இலங்கையின் எதிர்கால … Continue reading கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிப்பு!